Sunday 30 November 2014

என் தேவதையே நீ எங்கே...!


என் 
விழியில் விழுந்த 
வெண்மதியே..!


உன் 
வெளிச்சத்தில் கரைந்தது 
என் இரவே..!


வேற்றுக்கிரகங்களில் தேடியும் 
உன் அழகில் ஒருத்தியும் இல்லையடி 

காற்று கடத்திவந்த வாசமும் 
உன் சேலை கண்டதும் தோற்றதடி...!


கவிஞர்: சாதுரியன்