கனவாய் போன என் காதல்
Sunday, 30 November 2014
என் தேவதையே நீ எங்கே...!
என்
விழியில் விழுந்த
வெண்மதியே..!
உன்
வெளிச்சத்தில் கரைந்தது
என் இரவே..!
வேற்றுக்கிரகங்களில் தேடியும்
உன் அழகில் ஒருத்தியும் இல்லையடி
காற்று கடத்திவந்த வாசமும்
உன் சேலை கண்டதும் தோற்றதடி...!
கவிஞர்: சாதுரியன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment