Saturday, 10 March 2012

உன்னை சுமந்த எந்தன் மனசு விம்மி விம்மி அழுதே......!!!

வாலிபம் என்னை வாட்டுது 
வண்ணமகள் உன் நினைவால்.

நானிருந்த நாட்கள் 
கொஞ்சம் என்று - ஆனாலும் 
நீயமர்ந்த பின்பே என் மனம் 
நின்மதி பெற்றதடி 

சொந்தம் என்று 
உன்னை சுமந்த எந்தன் மனசு
விம்மி விம்மி அழுதே.
விடியல் காணும் வரை...!


கவிஞர்: சாதுரியன் 


No comments:

Post a Comment