என் நெஞ்சில்
ஏராளமான காயங்கள் உண்டு.
யாரேனும் கண்டதுண்டா...?
கண்ணீரை கழுவுகின்றேன்
கவிதைகளாய்...!
கைக்குட்டை தருவாயா
ஆறுதலாய்...!
நேசிப்பைப் கூட
வாழ்த்தாய் வசித்தவர்களே.
பாருங்கள் இந்தக் கவிதைகளின் பக்கங்களில்
உங்கள் முகம் கூட
எங்காவது ஒளிந்திருக்கும்...!
No comments:
Post a Comment