Thursday, 1 March 2012

என் இதயத்தின் வலி..............!!!

என் நெஞ்சில் 
ஏராளமான காயங்கள் உண்டு.
யாரேனும் கண்டதுண்டா...?


கண்ணீரை கழுவுகின்றேன் 
கவிதைகளாய்...!
கைக்குட்டை தருவாயா 
ஆறுதலாய்...!


நேசிப்பைப் கூட 
வாழ்த்தாய் வசித்தவர்களே.
பாருங்கள் இந்தக் கவிதைகளின் பக்கங்களில்
உங்கள் முகம் கூட 
எங்காவது ஒளிந்திருக்கும்...!


கவிஞர்: சாதுரியன் 


No comments:

Post a Comment