Sunday, 9 December 2018

நான் இழந்தது...!!!




நான் இழந்தது என்னவென
திடுக்கிட்டு
உணர வைத்து விடுகிறது
எதிர் பாராமல்
யாரோ யாரையோ
உன் பெயர் சொல்லி
அழைக்கும் அந்த நொடி..!


கவிஞர்: சாதுரியன் 

No comments:

Post a Comment